366
சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு கரூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. கரூர் மாவட்டம் வாங்கலை அ...

316
ஜூலை 5 -ஆம் தேதி சரணடைந்த கோவையைச் சேர்ந்த மை வி3 ஆட்ஸ் செயலி நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை நிதிநிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி...

308
தங்கள் முதலீட்டிற்கு அதிக வட்டி தருவதாக கூறி குஜராத் ஜாம்நகரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக, சென்னையில் பாதிக்கப்பட்டவர்கள்  அளித்த  அளித்த புகாரில் சென்னை போலீ...

576
சென்னை கொரட்டூர் பகுதியில் இடம் வாங்கித் தருவதாக 30 லட்ச ரூபாய் பணம் பெற்று மோசடி செய்த புகாரில் பெண் தலைமைக் காவலர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். 2021ஆம் ஆண்டில்  இடம் வாங்கித் தருவதாக...

215
சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்ற 70 வயது முதியவரிடம் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி 3 கோடியே 62 லட்ச ரூபாய் மோசடி செய்த நன்மங்கலத்தைச் சேர்ந்த தரகரான பழனி கைது செய்யப்ப...

287
தங்க முலாம் பூசிய நகைகளை அடமானம் வைத்து ஏமாற்றும் மாஃபியா கும்பல் மீது நடவடிக்கை எடுக்குமாறு அடமானக் கடை உரிமையாளர்கள் தமிழக டி.ஜி.பி.யிடம் மனு அளித்தனர். இந்த கும்பலால் அடமானம் வைக்கப்படும் நகையை...

1894
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை தொடர்ந்து, படர்ந்தபுளியிலும் வீ'ட்டில் மீட்டர் பொருத்த வந்துள்ள அதிகாரி எனக்கூறி, அரசின் மின் மீட்டரை கொடுத்து பெண்ணிடம் பண மோசடி நடைபெற்றுள்ளது. எட்டயபுரம்...



BIG STORY